tamilnadu

img

அதிகாரிகளுக்கு அடி விழும்!

நாக்பூர், ஆக.19- அரசின் சேவகர் களான ஆர்டிஒ அதிகாரி கள், மக்களுக்கு நேரடி யாக பதில் சொல்ல கட மைப்பட்டவர்கள் என் றும், குறிப்பிட்ட நாட்க ளுக்குள் பொதுமக்களின் குறைகளை தீர்க்காவிட் டால், சட்டம் - ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டு  அந்த அதிகாரிகளை பொதுமக்களே அடித்து துவைக்குமாறும் ஆலோ சனை வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.