சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கோடை விடுமுறை முடிவு கட்டதை எட்டியதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனர்.