tamilnadu

img

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜனவரி 8 அன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து துறைமுகம் தொழிலாளர்கள் சார்பில் துறைமுகம்பிரதான வாயில் முன்பு  செவ்வாயன்று (ஜன7)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போர்ட் அண்டு டாக் எம்பிளாயீஸ் யுனியன் பொதுச்செயலாளர்  ஏ.கிருஷ்ணமூர்த்தி, நீர்வழிப்போக்குவரத்து தொழிலாளர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் டி.நரேந்திரன், ஐஎன்டியூசி  பொதுச்செயலாளர் ஏ.பலராமன், எச்எம்எஸ் தலைவர் சிவக்குமார், ஏஐடியுசி தலைவர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.