தமிழ் எழுத்து வடிவில் விழிப்புணர்வு நமது நிருபர் பிப்ரவரி 20, 2025 2/20/2025 11:49:23 PM உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழ் எழுத்து வடிவில் நின்று தாய்மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.