2018ல் ஒன்றிய பாஜக அரசு அறிவித்த ஊதிய உயர்வை அமலாக்க வலியுறுத்தி அகில இந்திய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்டமைப்பு (சிஐடியு) நடத்தி வரும் எழுச்சிமிகு வேலைநிறுத்த போராட்டம் மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினத்தன்று 90வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி தில்லியில் பேரெழுச்சியுடன் திரண்ட அங்கன்வாடி ஊழியர்கள்.