tamilnadu

img

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல்

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார். மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் உள்ளிட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.