மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சப்யாச்சி சட்டர்ஜியை ஆதரித்து, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஹவுராவில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சப்யாச்சி சட்டர்ஜியை ஆதரித்து, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஹவுராவில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.