tamilnadu

img

சமூகப் பிரச்சனைகளின் பெரும்பாலான சிக்கல்கள் பக்குவமான புரிதலின் பற்றாக்குறை - - நரேந்திர தபோல்கர் -

சமூகப் பிரச்சனைகளின் பெரும்பாலான சிக்கல்கள் பக்குவமான புரிதலின் பற்றாக்குறையின் விளைவாகவே நிகழ்கின்றன. ஒரு ஜனநாயகத்தில் அறிவியல் சிந்தாந்தத்தை வளர்ப்பதன் மூலம் சாதாரண மக்கள் பிரச்சனைகளை ஆழமாகவும் பக்குவமாகவும் புரிந்துகொள்வார்கள் என்றால், அவர்கள் பொருத்தமான முடிவுகளை எடுக்கக்கூடிய திறமையும் பெறுவார்கள்.