திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்நகர் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் தோழர் பாதல் ஷில் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது உடலுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார், கட்சி ஊழியர்கள், காங்கிரஸ் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.