tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

மார்க்சியம், பொதுவாக வரலாற்றை ஆய்வு செய்வதற்குமான, குறிப்பாக முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்குமான ஓர் அணுகுமுறையாகும்.  மார்க்சால் அளிக்கப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில், இன்றைய சமூகநிலையைப் புரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை  அறிந்து கொள்வதற்கும், நாம் நம்முடைய சிந்தனையை தொடர்ந்து வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான், மார்க்சியம்  ஒரு மூடப்பட்ட தத்துவார்த்த சிந்தனை என்ற நிலையிலிருந்து,  தொடர்ந்து செறிவூட்டப்பட்டு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்திடும்.