tamilnadu

img

கன்வார் வழித்தடத்தில் உள்ள உணவுக் கடைகளில் பெயர் பலகை வைக்க வேண்டும்

கன்வார் வழித்தடத்தில் உள்ள உணவுக் கடைகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவு மூலம் உத்தரப்பிரதேச அரசு அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க நினைக்கிறது. இதுபோன்ற உத்தரவுகளால் ஒட்டுமொத்த சமூகமும் அவமானப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.