முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று (அக்.14) நடந்த நிகழ்ச்சியில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 கோவில்களின் ஒருகால பூஜைக்கான தொகை ரூ.40 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் தலைவர்கே. கோபாலிடம் வழங்கினார்.அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.