tamilnadu

img

தெருவோரக் குழந்தைகளுக்கான  உலகக் கோப்பை கால்பந்து போட்டி

கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான  உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள கருணாலய பெண் குழந்தைகள் அணியினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.