தீக்கதிர் சென்னை பதிப்புக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு கணினி, பிரிண்டர் ஆகியவற்றை மாநிலத் தலைவர் மு.அன்பரசன் தீக்கதிர் ஊழியர்கள் கே.இளங்கோ, சந்திப் ஆகியோரிடம் வழங்கினார். உடன் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சா.டானியல்ஜெய்சிங், அலுவலக செயலாளர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் உள்ளனர்.