tamilnadu

img

ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவி

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர், திருக்கடையூர், காட்டுச்சேரி பகுதிகளை சேர்ந்த விடுதிகளில் தங்கி படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு சமூக சேவகரும், வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொது நல மன்ற நிறுவனரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான மாயா வெங்கடேசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.