மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர், திருக்கடையூர், காட்டுச்சேரி பகுதிகளை சேர்ந்த விடுதிகளில் தங்கி படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு சமூக சேவகரும், வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொது நல மன்ற நிறுவனரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான மாயா வெங்கடேசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.