“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனாவும், அகாலி தளம்கட்சியும் இரு தூண் களாக - பாஜகவின் ரத்தமும் சதையுமாக நெருங்கி இருந்தன. தற்போது இரு கட்சிகளுமே அங்குஇல்லை. எனவே, இப்போது இருப்பதை‘என்டிஏ கூட்டணி’ என்றே கூறமுடியாது” என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.