tamilnadu

மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

பொன்னமராவதி, நவ.4-  புதுக்கோட்டை பொன்னமராவதி வலைய பட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வலையபட்டி பாப்பாயி ஆச்சி மருத்துவமனை சித்த மருத்து வப் பிரிவுடன் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  நிகழ்விற்கு பள்ளி முதல்வர் வே.முருகே சன் தலைமையேற்றார் பொன்னமராவதி பேரூ ராட்சி செயல் அலுவலர் சண்முகம், சுகாதார அலுவலர் தியாராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பள்ளியின் தனி அலுவலர் நெ. இரா.சந்திரன், துணை முதல்வர்கள் கி.வைதேகி, க.கலைமதி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு களை செய்திருந்தனர்.