tamilnadu

img

உ.பி.தலித் பெண் பாலியல் வன்கொலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நித்திரவிளை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சிதம்பரகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, வட்டார குழுஉறுப்பினர்கள் லலிதா, விஜயா,வல்சலம் ஆகியோர் பேசினர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்எம்.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.