tamilnadu

img

கொரோனாவால் வேலையின்றி  தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிவாரணம்

கொரோனாவால் வேலையின்றி  தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாவட்டக்குழு உறுப்பினர் கோதண்டராமன் , மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.ராமர் ,கே.சுந்தர மகாலிங்கம் ,ஆர்.மதுரை வீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.