tamilnadu

பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்திடுக! தூத்துக்குடி ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு

தூத்துக்குடி, மே 18- பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவ ட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொ துத்தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவ தும் இந்திய மாணவர் சங்கம்  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொ டுக்கும் போராட்டம் நடைபெ ற்றது. அதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஜாய்சன் தலை மையில் மாவட்ட ஆட்சியரை  சந்தித்து பத்தாம் வகுப்பு பொ துத்தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்ப ட்டது. இதில் மாணவர் சங்க த்தின் மாவட்டத் தலைவர் ஸ்ரீநாத், மாவட்ட துணைச் செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் சிவராம், சுயம்பு, விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.