tamilnadu

img

வி.ஏ.ஓ கொலை வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம்!

வி.ஏ.ஓ லூர்து ஃபிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.


 தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து ஃபிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாரிமுத்து, ராமசுப்பு  ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட்டுள்ளது. இவர்கள் தற்போது பாளை மத்திய சிறையில் விசாரணைக்காக வைக்கப்படட்டுள்ளனர்