tamilnadu

img

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி,அக்டோபர்.24- சாத்தான்குளத்தில் பண மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.