tamilnadu

போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம

மதுரை போக்குவரத்து காவல் துறையினரின் அராஜக நடவடிக்கையால், ஆட்டோ தொழிலாளி அரிச்சந்திரனின் மரணத்திற்கு காரணமாணவர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  தலைவர் ஆர். பாரி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே. சரவணன், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ஆனந்தன், கே. நாகராஜன், எம். சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.