திருப்பூர் மாவட்டம், சிஐடியு பாத்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் கந்து வட்டி, டாஸ்மாக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிதியுதவி அளித்து வருகி றார். இதன்ஒருபகுதியாக கே.எஸ்.கே நினைவு தினத்தில் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கினார்.