tamilnadu

அருள்புரம், சந்தைபேட்டை பகுதிகளில் மின்தடை

திருப்பூர், ஜன. 14 – திருப்பூர் வட்டாரத்தில் அருள்புரம், சந்தைபேட்டை, மாவட்ட ஆட்சியர் அலு வலகம் ஆகிய பகுதிகளில் வரும் ஜன. 18ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படு வதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வ தால் மேற்படி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி யோகம் தடைபடும் என மின்வாரிய செயற் பொறியாளர் சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதனால் அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதி பாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ் வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம் பாளையம்புதூர், உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலை பாளையம், பாச்சாங்காட்டுபாளையம், செந்தூரன் காலனி, குன்னாங்கல் பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ. திருமலைநகர், அய்யாவுநகர், நொச்சிபாளையம், வாய்க் கால் மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர்  ஆகிய பகுதிகளிலும், திருப்பூர் மாநகரில் அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.,புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவ மனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம் பாளையம், ஏ.பி.டி., நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர்  மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலு வலக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பூம்புகார், இந்திரா நகர், ஆட்சியர்  அலுவலக வளாகம், பல்லடம் ரோடு,  வித்யாலயம், பாரதிநகர், குளத்து பாளையம், செல்வலட்சுமி நகர், வீர பாண்டி, பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டம்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம் ஆகிய பகுதி களிலும் மின் விநியோகம் இருக்காது எனக்  கூறப்பட்டுள்ளது.

;