திருப்பூர் கொங்கு மெயின் ரோடு தனலட்சுமி திரைய ரங்கம் பகுதியில் பல நாட்களாக அள்ளப்படாமல் சாலை பாதி, குப்பை பாதி என சொல்லும் அளவுக்கு பரவிக் கிடக்கும் குப்பைகூளம். மாநகராட்சி நிர்வா கம் கொரோனா பாதிப்பைத் தடுக்க தீவிர நடவ டிக்கை எடுப்பதாக கூறிக் கொண்டிருந்தாலும், அன் றாட அடிப்படைப் பணிகள் கூட நடைபெறாமல் முடங் கிக் கிடப்பதற்கு அடையாளமாகத்தான் இந்த குப்பை கூளம் வீதியில் கிடப்பதைக் காண முடிகிறது.