சோலூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிஏஏ எதிராக போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 27, 2020 2/27/2020 12:00:00 AM திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.