அறந்தாங்கி, ஜூன் 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் செலக்சன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 2019-20 ஆம் கல்வியாண்டின் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான 11-ம் வகுப்பு துவக்க விழா வெள்ளி அன்று தாளாளர் கண்ணையா தலைமையில் நடைபெற்றது. சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் நிறைவாக பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.