tamilnadu

img

தோழர் சுர்ஜித் நினைவு நாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் திருச்சி மாவட்டக்குழு அலுவலகமான வெண்மணி இல்லத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், இலால்குடி ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் 
எல்.ரெங்கனாதன், தீக்கதிர் பொதுமேலாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.