tamilnadu

மீண்டும் பணி வழங்க துப்புரவுத் தொழிலாளர் கோரிக்கை

 திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனக ராஜ், திருச்சி ஆட்சியர் அலு வலகத்தில் கொடுத்த மனு வில், சமயபுரம் ச.கண்ண ணூர் பேரூராட்சியில் தற்கா லிக துப்புரவு பணியாளர்க ளாக பணியாற்றி வந்த 5 பேரை 31.5.20 அன்று முதல் வேலைக்கு வர வேண்டாம்  என நிர்வாகம் கூறியுள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மை யான தொழிலாளர்கள். வேலையின்றி தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். எனவே இவர்களுக்கு பேரூ ராட்சியில் வேலை வழங்கி உதவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்தி ருந்தார்.