tamilnadu

img

தமிழ்நாடு அரசுக்கு பட்டியலின ஆணையம் நோட்டிஸ்

                பட்டியலின இளைஞரை அவதூறாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு பட்டியலின அணையம் நோட்டிஸ் 
    சேலம் மாவட்டம், திருமலைக்கிரியில் கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை அவதூறாக பேசி மிரட்டிய திமுக நிர்வாகியும் ஊரட்ட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரின் செயல் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு  அறிக்கை கேட்டு பட்டியலின ஆணையம் நோட்டிஸ் விடுத்துள்ளது.
 அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென பட்டியலின ஆணையம் உதரவிட்டுள்ளது.