tamilnadu

img

திண்டுக்கல் மாவட்டத்தில் வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வரவேற்பு

சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 -6  தேதிகளில் மதுரையில் நடைபெறு கிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி 25 ஆயி ரம் செந்தொண்டர்களுடன் 5 லட்சம்  பேர் பங்கேற்கும் பேரணி நடை பெறுகிறது. இதையொட்டி சின்னியம் பாளையம் தியாகிகள் ஜோதிக்கு வத்தலக்குண்டு ஒன்றியம் சார்பாக  காளியம்மன் கோவில் அருகே வர வேற்பளிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின்ராஜா தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒய்.குண சீலன், ஏ.பெருமாள்சாமி, எஸ்.வின்  சென்ட், எம்.சுரேஷ், பாண்டியம் மாள், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பயணக்குழு தலைவரும், கோவை மாவட்டச் செயலாள ருமான சி.பத்மநாபன், மாநிலக்  குழு உறுப்பினர்கள் ஏ.ராதிகா, ஏ.வி.சிங்காரவேலன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கமலக்கண்ணன், வசந்தாமணி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற வர வேற்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றி யச் செயலாளர் கே.எஸ்.சக்திவேல்  தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி., மாவட்டச்  செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கமலக்கண்ணன், வசந்தா மணி, ஒன்றியக் குழு உறுப்பினர் கள் தயாளன், சையது ஆதாம் சேட், கவிதா, விஜயகுமார், சந் துரு, நாகராஜன், ஆறுமுகம், முரு கன், சித்ரா, ராஜேந்திரன், பொம்மு ராஜ், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் கட்சியின் ஸ்ரீராமபுரம் 9 ஆவது வார்டு கவுன்  சிலர் மாலதி நன்றி கூறினார். முன்னதாக மூலச்சத்திரம் பிரி வில் இருந்து பட்டாசு வெடித்து இரு சக்கர வாகனங்களில் பயணக்குழு விற்கு வரவேற்பளிக்கப்பட்டது. நிலக்கோட்டையில் ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்கோஷ், கமலக்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செளந்தர்ராஜன், காசிமாயன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பழனி மின்வாரிய திடலில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன் தலைமை யில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பழனி ஒன்றியச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார்.