சென்னை, செப்.2- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டுள்ளன.
90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்த னர். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் டிஎன்பி எஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.