tamilnadu

img

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை - மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்கும் பணி பன்னாட்டு விமான நிலையங்களில் நடைபெற்று வருவதாகவும் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கான பிரத்தியேக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்