வி.பி.சிந்தன் நினைவு தினம், சிஐடியு அமைப்பு தினம் மீஞ்சூரில் கொண்டாடப்பட்டது. இதில் ‘தொழிற்சங்கம் அறிவோம்’ என்ற தலைப்பில் வி.மீனாட்சிசுந்தரமும், ‘தொழிலாளர்கள் பணி நிரந்தரம் படுத்துவதில் உள்ள விளைவுகள்’ என்ற தலைப்பில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன் ஆகியோர் பேசினார். இதில் விதொச மாநில நிர்வாகி ஜி.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சதீஷ் தலைமை தாங்கினார்.