உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 600 தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் நமது நிருபர் மே 22, 2020 5/22/2020 12:00:00 AM கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களில் பணிபுரிந்து வந்த உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 600 தொழிலாளர்கள் வியாழனன்று (மே 21) சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். Tags 600 workers