tamilnadu

img

ஜனவரி 6-ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம், கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர் அடுத்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த முறை முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்த ஆளுநர், இந்த முறையாவது முழுமையாக படிப்பார் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.