கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினர். சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதிதமிழன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.