tamilnadu

img

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை காவல்துறை ஆணையர் வழங்கினர்

கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினர். சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதிதமிழன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.