சூழ்ந்து நிற்கும் மழைநீர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை நமது நிருபர் டிசம்பர் 3, 2019 12/3/2019 12:00:00 AM திருவொற்றியூர் கலைஞர் நகர் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. முறையான வடிகால் கால்வாய் அமைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.