tamilnadu

img

சூழ்ந்து நிற்கும் மழைநீர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருவொற்றியூர் கலைஞர் நகர் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. முறையான வடிகால் கால்வாய் அமைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.