tamilnadu

img

மோடி ஆட்சி நிலைக்காது

“மோடி - அமித்ஷாவின் அராஜகம், ஊழல்களுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனவே மோடி மீண்டும் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தாலும் சரி; ஆட்சி நீடித்து நிலைக்காது என்பது மட்டுமல்ல, முன்பு போல அவர்கள் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்ய முடியாது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

;