அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாண ஆளுநரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக்காக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், அரசுத்துறை குழு வினர் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.