எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய மோடி அரசை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார்பில் அண்ணாநகர் கோட்டர் 2இல் என்.நாகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஹெப்சிபா (கிளாஸ் 1 அதிகாரிகள் சங்கம்), சேகர் (வளர்ச்சி அதிகாரிகள் சங்கம்), எம்.தனசெல்வம் (ஊழியர் சங்கம்), வெங்கடேசன் (முகவர்கள் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
**************
எல்.ஐ.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து எல்ஐசி பெரம்பூர் கிளை சார்பில் திங்களன்று (பிப்.3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.