சென்னை, ஆக.28- தமிழ்நாட்டில் அண்ணா பல் கலைக்கழக பொறியியல் படிப் பில் கடந்த ஆண் டை விட 10 ஆயி ரம் மாணவர்கள் இந்த ஆண்டு கூடுத லாக சேர்ந்துள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். “பொறியியல் கல்லூரி களில் படிப்புக்கு இதுவரை நடை பெற்றிருக்கும் மூன்று கட்ட கலந்தாய்வு முடிவில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 620 மாண வர்கள் பொறியியல் துறையை தேர்வு செய்துள்ளனர்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.