tamilnadu

img

500 குடும்பங்களை சேர்ந்த 2500 நபர்களுக்கு மருந்து விநியோகம்

கொரோனா தொற்று அதிகம் உள்ள நம்மாள்வார்பேட்டை சுப்பராயன் தெருவில் உள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மருத்துவர் கோபிகர் அறக்கட்டளையும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சானிக்கம் ஆல்பம் 30 மருந்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மருத்துவர்கள் பாலமுருகன், கீதபிரியா, சிபிஎம் சார்பில் பா.தேவி, ஹேமாவதி ஆகியோர் கலந்துக் கொண்டனர். 500 குடும்பங்களை சேர்ந்த 2500 நபர்களுக்கு மருந்து விநியோகிக்கப்பட்டது.