மின் விநியோகத்தை தனியாருக்கு கொடுக்கும் மத்திய அரசைக் கண்டித்து எண்ணூர் அனல்மின் நிலையம் நுழைவாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு செயலாளர் வெங்கட் ஐயா தலைமை தாங்கினார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மாநில தலைவர் தி.ஜெய்சங்கர், கே.தேசிங், ராஜா (தொமுச) ஆனந்தன் (தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன்) வெங்கடேசன் (சிஐடியு) உள்ளிட்டோர் பேசினர்.