சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம், ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன் ஆகியோர் பேசினர்.