tamilnadu

img

சிஏஏ கண்டித்து வண்ணாரப்பேட்டையில் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து சென்னை நடைபெற்று வரும் போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை, முனைவர் வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

*******************

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து போராடி வரும் இஸ்லாமிய பெண்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.