சென்னை,டிசம்பர்.15- ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக செயல்படுகிறார் என்று 6 மாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென ஆதவ் அர்ஜுனா விலகுவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.