tamilnadu

ஒருவர் பலி

 புதுக்கோட்டை, ஜூலை 15- புதுக்கோட்டை யிலிருந்து தனியார் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி நோக்கி புற ப்பட்டது. பேருந்து புதுக்கோ ட்டை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகம் அருகே சென்ற போது அப்ப குதியில் குறுக்குச்சாலை வழி யாக வந்த பைக் ஒன்று  பேருந்து மீது மோதியது. இதில் பைக்கில் வந்த  அடப்பன்வயலைச் சேர்ந்த  முகமது மீரான்(24) பேரு ந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.