சிவகங்கை, ஜூன் 4- சிவகங்கை மாவட்டம் முத்தூர் கிரா மத்தில் மணல் கொள்ளையை தடுக்க வலி யுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது “0.9 மீட்டர் ஆழத்திற்க்கு மிகாமல் அள்ள வேண்டும். 47சென்ட்டுக்கு மிகாமல் மணல் அள்ளவேண்டும் என்ற உத்ரரவுகள் மீறப் பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். குவாரியும் மூடப்படும் என இளை யான்குடி வட்டாட்சியர் ரமேஷ் உறுதி யளித்துள்ளார்.